TNPSC பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு மாதிரித்தேர்வு- பகுதி 2 (20 வினாக்கள்)

  1. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை
    1. பூநாரை
    2. இருவாச்சி
    3. செந்நாரை
    4. மஞ்சள் சிட்டு

  2. பொருந்தாதவை:-
    1. பொன் முதுகு
    2. கருஞ்சின்னான்
    3. இராசாளி பருந்து
    4. அரிவாள் மூக்கான்

  3. பொருத்துக:- :
    (1) வேட்டங்குடி - (a)ராமநாதபுரம் :
    (2) வடுவூர் - (b)சிவகங்கை:
    (3) சித்திரங்குடி - (c)பெரம்பலூர்:
    (4) கரைவெட்டி - (d)தஞ்சாவூர்
    1. b d c a
    2. b d a c
    3. b a d c
    4. a b c d

  4. தவறாக பொருத்தப்பட்டவை
    1. உலக முழுக்க உள்ள பாம்புகள் - 2750
    2. ராஜ நாகம் - 15 அடி நீளமுடையது
    3. இந்தியாவில் உள்ள பாம்புகள் - 254
    4. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972

  5. உடனிலை மெய்ம் மயக்கம்:-
    1. அப்பம்
    2. குற்றம்
    3. வாழ்க்கை
    4. சார்பு

  6. வேற்று நிலை மெய்ம் மயக்கம்
    1. மேற்கு
    2. சார்பு
    3. மொத்தம்
    4. பக்கம்

  7. மனைக்கு விளக்கம் மடவாள் என தொடங்கும் நூல்
    1. இனியவை நாற்பது
    2. இன்னா நாற்பது
    3. நாலடியார்
    4. நான்மணிக்கடிகை

  8. “வாய்மொழி இலக்கியம்” என அழைக்கப்படுவது
    1. சிலப்பதிகாரம்
    2. நாட்டுபுறப்பாடல்கள்
    3. மணிமேகலை
    4. சங்க இலக்கிய நூல்கள்

  9. தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும்
    1. 4
    2. 5
    3. 3
    4. 2

  10. பெருந்தாதவை
    1. பாண்டியன் பரிசு
    2. அழகின் சிரிப்பு
    3. குயில்பாட்டு
    4. எதிர்பாராத முத்தம்

  11. சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு
    1. நாலடியார்
    2. இன்னாநாற்பது
    3. நாண்மணிகடிகை
    4. இனியவை நாற்பது

  12. ”2017” இல் திருவள்ளுவர் ஆண்டு ________
    1. 2049
    2. 2047
    3. 2046
    4. 2048

  13. துன்பத்தை நகைச் சொல்வதில் வல்லவர்
    1. சந்திர சேகர பண்டிதர்
    2. ராமச்சந்திர கவிராயர்
    3. பொன்னுசாமி
    4. திரிகூட ராசப்பகவிராயர்

  14. கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்.
    1. ”சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்” - பாரதியார்
    2. பசும்பொன் முத்துராமலிங்கரின் ஆசிரியர் – குறை வாசித்தான்
    3. பசும்பொன் முத்துராமலிங்கரின் அரசியல் வழிகாட்டி - திலகர்
    4. ”தேசியம் காத்தச் செம்மல்” என பசும்பொன் முத்துராமலிங்கரைப் பாராட்டியவர் – திரு.வி.க

  15. சங்க இலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    1. 8000
    2. 5000
    3. 4000
    4. 2000

  16. இயற்கையை வர்ணிக்கும் நூல்
    1. அழகின் சிரிப்பு
    2. எதிர்பாராத முத்தம்
    3. குடும்பவிளக்கு
    4. இருண்ட வீடு

  17. நாட்டுப் புறப்பாடல் வகை
    1. 6
    2. 7
    3. 8
    4. 9

  18. கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்.
    1. உதுக்காண் – சற்றுத் தொலைவில் பார்
    2. மயங்கொலிப் பிழைகள் – ள, ழ, ல
    3. உம்பர் - கீழே
    4. உப்பக்கம் – முதுகுப் பக்கம்

  19. பிரித்து எழுதுக - அன்பீனும்
    1. அன்பு + இனும்
    2. அன் + பூ + ஈனும்
    3. அனைத்தும் தவறு
    4. அன்பு + ஈனும்

  20. கீழ்க்கண்டவற்றுள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புப் பெயர்களில் தவறானது.
    1. வேதாந்த பாஸ்கர்
    2. வீரத்துறவி
    3. சன்மார்க்க சண்டமாருதம்
    4. பிரணவ கேசரி


Comment your score below.
Let's see who gets full marks!!!

ஆறாம் வகுப்பு மாதிரித்தேர்வு- பகுதி 1 (20 வினாக்கள்)


Comments

Popular posts from this blog

புணர்ச்சி

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

எதுகை,மோனை,இயைபு