புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும். இவ்வாறு இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி. (எ.கா) : பொன் + வளையல் = பொன்வளையல். இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர். (எ.கா.) : 1 . வாழை + பழம் = வாழைப்பழம் – தோன்றல். 2. மரம் + வேர் = மரவேர் – கெடுதல். 3 . பொன் + குடம் = பொற்குடம் – திரிதல். திசைப்பெயர்ப் புணர்ச்சி, பண்புப்பெயர்ப் புணர்ச்சி, மகர ஈற்றுப்புணர்ச்சி ஆகியன. திசைப்பெயர்ப் புணர்ச்சி : முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியன. திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) : 1 . வடக்கு + கிழக்கு = வடகிழக்கு. 2 . வடக்கு + மேற்கு = வடமேற்கு. வடக்கு என்னும் நிலைமை கிழக்கு, மேற்கு என்னும்வருமொழிகளோடு சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு நீங்கிப் புணர்ந்தது. (எ.கா.) : 3 ....
நல்ல தகவல்... www.tnpscpallisalai.in
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt's a amazing blog for a good information. It's seem that many people reading your blog because you are sharing a wonderful post on your blog. Thanks for sharing useful information about capital college of architecture.NATA Coaching Classes in Chennai
ReplyDeleteBest NATA Coaching Centers in Chennai
https://tnpscexamdaily.blogspot.com/?m=1
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete