எதுகை,மோனை,இயைபு
மோனை : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. மோனை இரண்டு வகைப்படும். அவை அடிமோனை சீர்மோனை I. அடிமோனை: முதலடி முதல் எழுத்தும் , 2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது (எ.கா): தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் II. சீர்மோனை: சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை (எ.கா): துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு சீர்மோனை ஏழு வகைப்படும் அவை இணை (1,2) பொழிப்பு (1,3) ஒரூஉ (1.4) கூழை (1,2,3) கீழ்க்கதுவாய் (1,2,4) மேற்கதுவாய் (1,3,4) முற்று (1,2,3,4) 1. இணை மோனை : (1,2) ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை. (எ.கா): இ டிப்பாரை இ ல்லாத ஏமரா மன்னன் 2 . பொழிப்பு மோனை: (1,3) ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை (எ.கா): அ ரிக்குரல் கிண்கிணி அ ரற்றும் சீறடி” 3. ஒரூஉ மோனை (1.4) ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை (எ.கா) அ ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அ கற்றி 4. கூழை மோனை (1,2,3) ஒரு
I got 25....
ReplyDeleteVery good....
DeleteI GOT 22
ReplyDeleteNo worries...Try next time....
Deletesir how to check
DeleteAnswer all the questions and click "Check Your Score" button.
DeleteYou will the the marks and the correct answers.
I got 19
ReplyDeleteGood....
ReplyDelete